இந்த உம்மத்தில் நபி தோன்றினால் அபூபக்கரை விட அவரே சிறந்தவர்

நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் கிடையாது என்று கூறுபவர்களுக்கு அவர்களின் இந்த கொள்கை தவறானதே என்பதற்கு மற்றுமொரு ஆதாரம், ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களை பற்றி ரசூல் (ஸல்) அவர்கள் கூறும்போது கூறுகின்றார்கள்: இந்த உம்மத்தில் மக்களில் சிறந்தவர் அபூபக்கரே ஆவார். ஆம் (இந்த உம்மத்தில்) ஒரு நபி தோன்றிவிட்டால் ( அவரே சிறந்தவர் ஆவார்) என்று கூறியதாக அறிவிப்பில் வருகிறது. ஆதாரம் கீழே:

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.