நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் கிடையாது என்று கூறுபவர்களுக்கு அவர்களின் இந்த கொள்கை தவறானதே என்பதற்கு மற்றுமொரு ஆதாரம், ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களை பற்றி ரசூல் (ஸல்) அவர்கள் கூறும்போது கூறுகின்றார்கள்: இந்த உம்மத்தில் மக்களில் சிறந்தவர் அபூபக்கரே ஆவார். ஆம் (இந்த உம்மத்தில்) ஒரு நபி தோன்றிவிட்டால் ( அவரே சிறந்தவர் ஆவார்) என்று கூறியதாக அறிவிப்பில் வருகிறது. ஆதாரம் கீழே:
Marham-i-Isa: The Ancient "Ointment of Jesus" and the Science of Survival
-
The account of the Crucifixion is one of history’s most debated events.
While traditional views often focus on the burial, a closer look at the
botani...
3 நாட்கள் முன்பு


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None